நான் ரசித்தவை!

நாளை நாளை என
வேட்டை பின்னகர
ஆயத்தங்களில்  கழிகிறது
என் காலம்…
திறந்து வைத்த கற்புhரம்போல்
என் ஆயுளின்
கடேசித் தேடல்!

மறுமொழியொன்றை வழங்குக