தன் உழைப்பால்
பிறரையும் உழைக்கச்செய்தலும்…
பிறரின் உழைப்பால்
பெருமை தேடாமலும்…தன்செயலால் பிறர்
உழைப்பினை தடுக்காதிருத்தலுமாய்…
உறுதி கொள்வாய் தோழா!ஏனெனில்
மனிதன் வாழ்நாட்களில்
உழைக்கின்ற தருனம்தான்
மனிதனாக அங்கீகரிக்கப்படுகிறான்…
தன் உழைப்பால்
பிறரையும் உழைக்கச்செய்தலும்…
பிறரின் உழைப்பால்
பெருமை தேடாமலும்…தன்செயலால் பிறர்
உழைப்பினை தடுக்காதிருத்தலுமாய்…
உறுதி கொள்வாய் தோழா!ஏனெனில்
மனிதன் வாழ்நாட்களில்
உழைக்கின்ற தருனம்தான்
மனிதனாக அங்கீகரிக்கப்படுகிறான்…
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
ஜனவரி 6, 2008 இல் 9:44 மு.பகல்
நல்ல சிந்தனை தோழா.